Saturday, November 30, 2019

தனிப்பாடல் உரை

உனக்கு உதவியன் வீட்டை இருட்டாக்கி (அவன் வாழ்கையை நீ துரோகத்தால் நாசமாக்கி)விட்டு. உன் வீட்டில் விளக்கேற்றி (நீ வாழ்ந்து)என்ன பயன்? இருத்தல் முக்கியமென்றால் நீ மிருகம் மனிடன் அல்ல, நன்றியை   கொன்ற கயவன், குடிலன், கிரதகன். வெள்ளரி பூ உன் அருகே பூக்கும். வேதளம் சேரும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30-11-2019
#தனிப்பாடல் உரை
#KSRPostings #KSRadhakrishnanPostings


No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...