தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை - உன்னில்
பதித்து விடு
போன பாதைகள் மேடும் பள்ளமும்
சேறும் சகதியுமாக இருக்கலாம்
போகின்ற வழிகள்
வெகு தூரமாகவும் இருக்கலாம்.......
உன்பாத வழியோ
நேர் வழியாக இருந்தால்,
உன்னை அசைக்க முடியாது
மா கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...
No comments:
Post a Comment