Wednesday, November 13, 2019

தொலைந்த வாழ்வினை தேடிக் கொண்டிராமல்

தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை  - உன்னில்
பதித்து விடு

போன பாதைகள் மேடும் பள்ளமும்
சேறும் சகதியுமாக இருக்கலாம் 
போகின்ற வழிகள் 
வெகு தூரமாகவும் இருக்கலாம்.......

உன்பாத வழியோ 
நேர் வழியாக  இருந்தால்,
உன்னை  அசைக்க முடியாது


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...