தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை - உன்னில்
பதித்து விடு
போன பாதைகள் மேடும் பள்ளமும்
சேறும் சகதியுமாக இருக்கலாம்
போகின்ற வழிகள்
வெகு தூரமாகவும் இருக்கலாம்.......
உன்பாத வழியோ
நேர் வழியாக இருந்தால்,
உன்னை அசைக்க முடியாது
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment