தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை - உன்னில்
பதித்து விடு
போன பாதைகள் மேடும் பள்ளமும்
சேறும் சகதியுமாக இருக்கலாம்
போகின்ற வழிகள்
வெகு தூரமாகவும் இருக்கலாம்.......
உன்பாத வழியோ
நேர் வழியாக இருந்தால்,
உன்னை அசைக்க முடியாது
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment