Thursday, February 27, 2020

நெல்லை மாவட்டம் புளியரை....

நெல்லை மாவட்டம் புளியரை எப்பொழுதும் ஒரு அழகிய மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமம் தான்,  நெல் அறுவடைக்கு பின் இதோ இந்த விரைந்த காட்சி!!!...

நெல் அறுவடைக்கு பின், வைக்கோல்கல் வண்டிகளில்  ஏற்ற பட்டு கேரளாவிற்கு செல்ல தயாராக,  அதற்கு முன்பாக கால்நடைகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு சென்று  கொண்டிருக்கிறது!!!!

#ksrpost




No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்