வேர்களின் ஆழத்தில்
எல்லாப் பூக்களும்
ஒளியைச்சுமந்திருக்கிறது.
பலரின் உழைப்பால் ஒருவர் உயர்கிறர். அவர், தனக்காக. உழைத்தவர்கள், உழைபர்களை புறம் தள்ளாமை வேண்டும்...அது நன்றி மட்டும்மல்ல, அதுவே அறம்..
#ksrpost
6-6-2021.
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
No comments:
Post a Comment