Monday, June 21, 2021

#*ஆளுநர் உரையில் முதன் முறையாக திராவிட சித்தாந்தம் என்ற பதம்*

#*ஆளுநர் உரையில் முதன் முறையாக திராவிட சித்தாந்தம் என்ற பதம்*
————————————
இன்றைக்கு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரகித் உரையில், ‘முதன் முறையாக தமிழிலில்’  ‘திராவிட சித்தாந்தம்’ என்ற பதம்  (ஆளுநர் உரையின் இறுதி பாராவில் 69) திமுக ஆட்சியில் வாசிக்கப்பட்டுள்ளது என
எனது நினைவு. இதற்கு முன்பு திராவிட கொள்கைகள், லட்சியங்கள், கோட்பாடுகள்என்று சொல்லப்படும். தற்போது முதல்முறையாக சித்தாந்தம் என்ற வார்த்தையில் உரை (தமிழில்) கூறப்பட்டுள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSR_Posts
21-6-2021

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...