வாழ்வில் பருவங்கள் கடக்கும் போது
உடன் இருக்கும் நபர்கள் மாறுபடுகிறார்கள்.
பிறந்து வாழ்ந்த பகுதியை விட்டு கொஞ்சம் நகர்ந்தால் நிறைய வேறுபாடுகள் தெரிகிறது.
பழைய வாழ்க்கையை எங்கும் தேடினாலும் கிடைக்காது…
#ksrpost
15-6-2021.
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...
No comments:
Post a Comment