தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சங்குப்பட்டி கிராமத்தில் எனது குலதெயவம் ஸ்ரீ அக்கம்மாள் லட்சுமி அம்மாள் திருக்கோவில் தை மாதம் எமது சார்பில் இன்று இரவு (19-1-2024)வெள்ளிக்கிழமை முதல் பூஜை சிறப்பாக நடைபெற்றது வாழ்க வளமுடன்
வளர்க வையகம்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment