Wednesday, January 24, 2024

ஏமாற்றங்கள் இன்றி வாழ்வு அமைவதில்லை.. ஏமாற்றங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை.. மாற்றம் வரும், மலரும் நம் வாழ்க்கை என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

ஏமாற்றங்கள் இன்றி வாழ்வு அமைவதில்லை..
ஏமாற்றங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை..

மாற்றம் வரும், மலரும் நம் வாழ்க்கை என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.
வானம் என்றால்
ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கும் ..

வாழ்க்கை என்றால்
ஆயிரம் துன்பங்கள் வரும்..சூரியன் வந்தால் 
நட்சத்திரங்கள் மறைவது போல..
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் அனைத்தும் மறந்து போகும்.

என்ன
நடந்தாலும்
பரவாயில்லை
என்னும்
ஒரு திமிர் மட்டும்
இருந்தால் போதும்
வாழ்க்கையை
சந்தோசமாக
வாழ்ந்துவிட்டு
போகலாம்.புறம் பேசுவதற்கு
நேர்மை எனும்
தகுதி அவசியம்.
ஆனால்...
நேர்மையானவர்கள்
யாரும் புறம்
பேசுவதில்லை.


No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh