Sunday, January 28, 2024

முல்லை பெரியாறு ,கண்ணகி கோவில் சிக்கல் என பல…. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்

#*முல்லை பெரியாறு ,கண்ணகி கோவில் சிக்கல் என பல…. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்*,  உச்சநீதி மன்றம் தீர்ப்பு படி முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்க வேண்டும் . முல்லை பெரியாறு அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பு பகுதி தமிழகத்திற்கு வேண்டும் . கண்ணகி கோவில் சிக்கலை குறித்து  மதுரை மக்கள்  உங்கள் எம்பியிடம் கேளுங்கள். அங்கு ( மதுரை, தேனி)
உள்ள மக்கள் ஏன் இதை கேட்பதில்லை . கேரளாவில் சிபிஎம் ஆட்சி. அவரின் கட்சி …
அவர் எளிதாக தீர்க்கலாம்…
இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் 30 ஆண்டிகளுக்கு முன் வழக்கு தொடர்ந்தவன். அந்த தகுதியில் இதை இங்கு சொல்கிறேன்..

#முல்லைபெரியாறு 
#கண்ணகிகோவில்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-1-2024.

No comments:

Post a Comment