Monday, October 19, 2015

சென்னை - புகைப்படங்கள்

நண்பர்கள் நம் பார்வைக்கு அனுப்பி வைத்த சென்னை புகைப்படங்கள் மனத்தைக் கவர்ந்தது. அக்கறையோடு அற்புதமாகப் படம்பிடித்த நண்பர்கள் யார் என்று தெரியவில்லை; அவர்களுக்குப் பாராட்டுகள்.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய கோபுரத்தை ரயில்களுக்கிடையிலிருந்து அருமையான கோணத்தில் படமாக்கியுள்ளார்.



அடுத்தபடம் சென்னையின் துறைமுகத்தி்னை அகலத் தோற்றத்தில் குடியிறுப்புகளுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015.

#Chennai#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...