Tuesday, October 20, 2015

புலிகள் புலிகள் தான் : அழிக்கமுடியாது.




                                புலிகளை ஒருக்காலும் ஒழித்துவிடவோ, முடக்கிவிடவோ முடியாது. எந்தக்கொம்பனாலும் புலிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. சிறைபிடிக்க வேண்டுமானால்   முயற்சிக்கலாம். இந்தக் காணொளி காட்சியில் புலிகளைச் சீண்டும்போது புலிகளின் கம்பீரமும் வலுவும் வெளிப்படுகின்றது. புலி பசித்திருக்கும், தனித்திருக்கும், விழித்திருக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2015.



No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...