Saturday, October 22, 2016

சூரியாசென்

மாஸ்டர் தா என்று அழைக்கப்பட்ட சூர்யா சென்,சுதந்திரப் போராளி.
வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென்.சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென்.ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார்.பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார்.பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்துவிட்டது.

இவரை யாரென்று நமக்குத் தெரியாது

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...