Wednesday, July 10, 2019

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை( சிறைசெய் காதை)

"இளமையும் நில்லா; 
யாக்கையும் நில்லா; 
வளவிய வான்பெரும்,
செல்வமும் நில்லா; 
புத்தேள் உலகம்,
புதல்வரும் தாரார்; 
மிக்க அறமே,
விழுத்துணை ஆவது!"

- தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை( சிறைசெய் காதை)
இன்றைய இளமையும் அதனைக் கொண்ட இந்த உடம்பும் நிலையானவை அல்ல; நாம் கொண்டுள்ள செல்வமும் நிலையானது அல்ல; நமது பிள்ளைகள் செய்யும் நன்மை தீமைகள் நமது சொர்க்க-நரகத்தை தீர்மானிக்காது. வாழும்போது நாம் புரியும் அறமே என்றும் நிலைத்தது, என்றும் துணையாக இருக்கும்... எனவே அறத்துடன் வாழ்வோம்!
10-7-2019.
No photo description available.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...