Tuesday, August 24, 2021

-#நம்மாழ்வார்

 மின்னின் நிலையில

மன்னுயிர் ஆக்கைக்
என்னும் இடத்து
இறை உன்னுமின் நீரே .
உயிரும் உடம்பும் மின்னலைப் போல நிலை இல்லாதவை. அப்படி இருக்கும்போது சற்றே நினைத்துப் பாருங்கள்.

#KSRposting
24.08.2021


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...