Thursday, August 26, 2021

#யார் வேண்டுமானாலும் ஊடக துறைக்கு இன்று வரலாம்

 யார் வேண்டுமானாலும் ஊடக துறைக்கு இன்று வரலாம். இதற்க்கான புரிதல் அவர்களுக்கு இருப்பதும் இல்லை. ஆனால் சமூக பொறுப்புடன், நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும்; ஒரு நிலையான, உண்மையான, நேர்மையான, மெய் அறிவுசார் ஊடகவியாலராய் இருக்க வேண்டும.

அரசியல் நடுநிலையற்ற வகையில்; குற்றவாளிகளின் தரமற்ற நேர்காணல்கள், விவதாங்கள், anchoring, YouTube தகுதியற்றவர்களை சிறப்பு பிம்பங்களாய் உருவாகி விடுகிறார்கள். சாதி, மத சார்பும் இதில் அடங்கும். Journalism மற்றும் ஊடக/ பத்திரிக்கை தர்மம் என்பது வேறு.

#KSRposting
26.08.2021



No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...