Monday, August 30, 2021

#மகாகவி பாரதியார்

 நான் அவரிடத்தில் எனக்காக எதற்கும் சென்றதில்லை. நீண்ட நாளாக அவர் நமக்கு எதிராக இருந்தவர் என்ற உணர்வு மாத்திரம் எனக்கு இருந்தது. ஆனால் என்னால் அவர்களுக்கு பயன்கள் ஏற்பட்டதுண்டு. இந்த மாதிரி உணர்வுகளை – எதிர்வினைகள்,விருப்பு வெறுப்புகளை தாண்டி இருக்கிறேன்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்"
- மகாகவி பாரதியார்


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...