Monday, August 30, 2021

#மகாகவி பாரதியார்

 நான் அவரிடத்தில் எனக்காக எதற்கும் சென்றதில்லை. நீண்ட நாளாக அவர் நமக்கு எதிராக இருந்தவர் என்ற உணர்வு மாத்திரம் எனக்கு இருந்தது. ஆனால் என்னால் அவர்களுக்கு பயன்கள் ஏற்பட்டதுண்டு. இந்த மாதிரி உணர்வுகளை – எதிர்வினைகள்,விருப்பு வெறுப்புகளை தாண்டி இருக்கிறேன்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்"
- மகாகவி பாரதியார்


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...