வலிந்து எதிலும் தனக்கு முக்கியத்துவம் தேடுவது, மூளைக்கு முக்கியத்துவம் தந்து இதயத்தின் ஈரத்தைப் புறக்கணித்து விடுவது கேடாகும். கடந்துவந்த பாதைகளைக் கெட்ட கனவுகளைப் போல மறந்துவிடுவது நல்லது. தன்னை நம்பி உதவி செய்தவர்களை மறந்துவிடுவதோ, அவர்களுக்கான அங்கிகாரம் தர மறுப்பதும் அறமற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
hhhhhhh
hhhhhhh
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
திருமணம் உளவியல் : இந்த வாக்குகள் மிகவும் ஆழமானவை; மனதின் வேர் வரை செல்பவை. சொல்லும் பல விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால் அவற்றைப் பு...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...

No comments:
Post a Comment