Monday, August 23, 2021

#வலிந்து எதிலும் தனக்கு முக்கியத்துவம் தேடுவது,

 வலிந்து எதிலும் தனக்கு முக்கியத்துவம் தேடுவது, மூளைக்கு முக்கியத்துவம் தந்து இதயத்தின் ஈரத்தைப் புறக்கணித்து விடுவது கேடாகும். கடந்துவந்த பாதைகளைக் கெட்ட கனவுகளைப் போல மறந்துவிடுவது நல்லது. தன்னை நம்பி உதவி செய்தவர்களை மறந்துவிடுவதோ, அவர்களுக்கான அங்கிகாரம் தர மறுப்பதும் அறமற்றது.

22-8-2021.


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...