Saturday, August 28, 2021

#பேரறிவாளனுக்கு பரோல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

 பேரறிவாளனுக்கு பரோல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி. அவர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு பரோல்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது அவசியமே.

ஆனால் மதுரை சிறையில் உள்ள, இராஜிவ் படுகொலையில் சம்பந்தப்பட்ட ரவிச்சந்திரனுக்கு பரோல் கிடைக்காமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது. இந்த பிரச்சனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முடிவுக்கு வராமலேயே இருக்கின்றது.
தமிழக அரசும், இந்த பிரச்சனையில் ரவிச்சந்திரனை பரோலில் வெளியே அனுப்பக்கூடிய வகையில் அரசு தனது வாதங்களைச் சட்டப்படி வைக்கவேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கை ஆகும்.
28-8-2021

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...