Tuesday, August 24, 2021

#பேசி பயன் அல்ல

 பேசி பயன் அல்ல

பேசவே கூடாது என்ற மௌனத்தில்…
யாருக்கும் புரிதல் இல்லை.
இன்று நேற்று நடந்தது நாளை மாறலாம்..
நிழல்களைப்போலே
மறையலாம்….
கடந்து போன
காலங்கள் அனைத்தும்
நொடிகளாய் கழிந்தவையே.
இதுதான் இயல்பு நிலை….
24-8-2021.


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...