Saturday, November 5, 2022

இமாச்சல பிரதேசம் ஷியாம் சரண் நேகி. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்….

இமாச்சல பிரதேசம் ஷியாம் சரண் நேகி. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இன்று அதிகாலை தனது 106- ஆவது வயதில் மரணமடைந்தார். இதுவரை 34 முறை தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்.

ஷியாம் சரண் நேகியின் மறைவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ட்விட்டரில் அறிவித்தது.

எதிர்சவரும்ட்ட மன்றத் தேர்தலுக்காக ஷியாம் சரண் நேகி, தபால் மூலம் தனது இறுதி வாக்கைப் பதிவு செய்தார். இதற்காக அவரை கின்னூர் துணை ஆணையர் அவருடைய இல்லத்தில்கவுரவித்தார். ஆழ்ந்த இரங்கல்.



No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...