Tuesday, May 9, 2023

மோகமுள்-ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர்மறையெல்லாம் புகழும் ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளங்காற்று எனைத்தீண்டி திரும்பும்
மெதுவாக இசைஞானம் மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

மோகமுள் பாடல் ரேடியோவில்
9.50 night, 9-5-2023.


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...