Wednesday, August 30, 2023

நிஜமென்றால் கடந்துவிடும் கனவென்றால் கலைந்துவிடும் நினைவில் மட்டுமே மிதக்கும் நீங்காத நினைவுகள்

"It was the best of times, it was the worst of times." -  #Charles Dickens #A_Tale of Two Cities 



















நிம்மதியாய்...
 
கடந்த 1970 களில் மாணவர் அரசியல்- போராட்டங்களில் படித்த கல்லூரிகளிலிருந்து கல்வி ஆண்டில் இடையில் நீக்கம் செய்து டிசி கொடுத்து விடுவார்கள். பின் வேறு கல்லூரி தேடி சேர வேண்டும். அப்போது கற்றது வேறு கல்லூரி பல்கலை கழக தேர்வுகள் எழுத வேறு கல்லூரியாக வாழ்க்கையில் ஆகி விட்டது.
இப்படியான கல்லூரி வாழ்க்கை…..
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது சொல்கிறது. ஆறுதலாக
இந்த நேரங்கள் என் தாயார் ‘ஆடி காற்றடித்தால் அம்மியும் பறக்கும்’ . நீ ஆடியில் பிறந்தாய் இப்படிதான் உன் ஊழ் என்பார். மூன்று கல்விகலாசாலைகளில் படிக்க வேண்டிய நிலையில் ஆறு இடங்களில் மாறி கல்வியை பெற்றேன். அதுவும் இதமாகத்தான் இருந்தது இளமை காலத்தில்….

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-8-2023.

No comments:

Post a Comment