Saturday, August 26, 2023

பசுமை நிறைந்த நினைவுகளே

சக 1970 மாணவ தோழர்கள், தோழிகள் விமான, ரயில் நிலையங்கள் என
பொது வெளியில் பலரை அடையாளம் நமக்கு தெரியல….. அவர்களே நம்மை பார்த்ததும் நம்மை நோக்கி வந்து அன்பக பேசும் போது மனது இதமாகிறது . தனி ஆழ் மகிழ்ச்சி…..
பல நினைவுகள்… அவற்றை அன்று ஜீவிய நாள் முழுதும்  அசை போடும்
இன்பமே தனி சூழல் …

#ksrpost
26-8-2023.



பசுமை நிறைந்த நினைவுகளே 
பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ?
இந்த நாளை அந்த நாளில் மறந்து போவோமோ?
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ?
என்றும் மயங்கி நிற்போமோ?

youtu.be/JkMQB64YMho

No comments:

Post a Comment