Sunday, March 31, 2024

மாட்டுத்தொழுவம்..

அந்த காலத்தில் பால் மாடுகள் பசு, எருமை மற்றும் ஐந்து ஜோடி உழவு மாடுகள் என 1970 வரை கட்டிய மாட்டுத்தொழுவம்..
கிராமத்தில்….அப்படி பரபரப்பான ஒட்டு கட்டடம் .
அன்றைய கிராமிய விழுமியங்கள்….. இன்றைக்கு நினைவுகள். இன்றைய போக்கு இதை எல்லாம் விழுங்கி விட்டது.
#கரிசல்மண்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-3-2024.


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...