திருமாலிருஞ்சோலை- பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில் ராஜகோபுரம் தாண்டியவுடன் நம்மை வரவேற்பது கல்யாணமண்டபம் . இந்த மண்டபத்தை கட்டியது இரு அரசர்கள் கிருஷ்ணப்பர் மற்றும் விஸ்வநாதர் என்று குறிப்புகள் உள்ளது .( நன்றி 1965 ல் வெளிவந்த திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு ) .இதில் கிருஷ்ணப்பர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரா அல்லது விஸ்வநாத நாயக்கருக்கு பிறகு பட்டத்திற்கு வந்த முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரா ? . பொதுஆண்டு 1529 முதல் 1564 - சுமார் 35 ஆண்டுகள் ஆண்ட விஸ்வநாத நாயக்கர் போற்றுதலுக்குரியவர் . 207 வருடங்கள் இருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்கு இந்த 35 ஆண்டுகள் பலத்த அஸ்திவாரமாக இருக்க வேண்டும் . சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் புது பொலிவுடன் இருக்கும் இந்த மண்டபம் ,அதன் கலைத்திறன் மிக்க சிலைகள் விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர் கால சிற்ப திறன்களுக்கு எடுத்து காட்டு. அழகர் கோயிலும் , விஜயநகர /மதுரை நாயக்கர் தொடர்புகள் என்று ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம் . -
Subscribe to:
Post Comments (Atom)
When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*
*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
No comments:
Post a Comment