Sunday, March 17, 2024

நம்பிக்கை கொண்ட அவனது குரல், பிறரை உருவாக்கும் போது அவன், அவனாகவே உருப்பெற்று உயர்கிறான். ஆனால் இங்கு எல்லாம் பிம்பங்களின் பின்னால்….

அவன் , அவனுக்குள்
வெவ்வேறு வகையில் அவன் சங்கடங்களை, ஒவ்வாமைகளை, கனவுகளை விழைவுகளை முன் வைக்கும் 
அவன் தனக்குத் தானே நெறி செய்து கொண்டிருக்கிறான்.

எல்லா அவன்களும் தற்புகழ்ச்சிக்காரர்களே.

ஆற்றல்.நம்பிக்கை கொண்ட அவனது குரல், பிறரை உருவாக்கும் போது அவன், அவனாகவே உருப்பெற்று உயர்கிறான். ஆனால் இங்கு எல்லாம் பிம்பங்களின் பின்னால்….

இங்கு பொது வாழ்வு என்பது தன்மானம் இல்லா தன் சுய வாழ்வே….. வாரிசு அரசியல், எதிலும் ஊழல், ஓட்டுக்கள் விற்பனை, தன் தமிழ் மாநிலம் என்ற நிலை அற்று தன் குடும்பம்- உற்றார் உறவினர் என்ற அதிகார மய்யங்கள் என்ற மாநிலம்.

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை..

"All that glisters is not gold—
Often have you heard that told.
Many a man his life hath sold
But my outside to behold.
Gilded tombs do worms enfold.
Had you been as wise as bold,
Young in limbs, in judgment old,
Your answer had not been inscrolled
Fare you well. Your suit is cold—"

— William Shakespeare, Merchant of Venice, Act II Scene 7

#தமிழகஅரசியல்
#tamilnadupolitics

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்17-3-2024.



No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...