Sunday, March 24, 2024

வைகோவின்வாரிசு.. *எத்தனை பேரின் பாவம்*…. *வைகோவுக்காக ஆறு தீக்குளித்தவர்கள் குடும்பம் என்ன நிலை*⁉️….

*எத்தனை பேரின் பாவம்*….
*வைகோவுக்காக ஆறு தீக்குளித்தவர்கள் குடும்பம் என்ன நிலை*⁉️…. 
*தி.மு.க-வின் வாரிசு அரசியல் காரணமாக வைகோ கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டபோது அதைக் கண்டித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். அதன் பின்னர் தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ 1994 மே 6-ம் தேதி ம.தி.மு.க-வைத் தொடங்கினார். அப்போது அவருடன் தி.மு.க-வின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வந்தார்கள். எங்கள் பணிகள் மட்டுமல்ல இளமை, வாழ்க்கை, பொருள் என இழந்த எங்களை எளிதாக எடுத்து வைகோ கடந்தார். எங்கள் பாவம் உழைப்பு என்று அவர் பதில் சொல்லனும்*… 

*வைகோ 1998 முதல் இப்படி நிலைக்கு  தள்ளப்பட இந்த பையனின் (வைகோ மகன்)  ஆலோசனைகளும் ஒரு காரணம் (Reason) காரணிகள் என்பது விடயம்,ஏரணம்…. பிரயோகித்தலாகவும் மதிமுக இருந்த வைகோவின் வாரிசு*…

எங்க அப்பாவுக்கு தலைக்குனிவு வந்துவிடக் கூடாது என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் - -திருச்சியில் வைகோ மகன்,  என்ன? அப்பா மாதிரி நடிப்பு 

 தென்காசியில் ஐடிசி சிகரெட் கம்பெனி ஏஜெண்டா இதுதான் கேள்வி 

 ஆமான்னு சொல்லு ஒன்னு இல்லன்னு சொல்லு 

 பின்னாடி இருக்கிறவங்க சும்மா நின்னு இருக்குறானுங்க அவனுங்கள பார்த்து ஒன்னும் பதட்ட பதட்டப்படாதீங்க அப்படின்னா  என்ன அவங்களை தூண்டி விடுறுது

•••

*அ. கணேசமூர்த்தி, இவருக்கு
வைகோபல முறை எம்பி ஆக்கினார். உழைத்த எங்களை அழித்தார் வைகோ*.. *நாங்கதான் தற்கொலை செய்யனும்*.. *இவர்
*வைகோ மகனுக்கு நெருக்க மாச்சே*? *என்னை 1998 அந்த பையன் ஆலோசனையில் ஒழித்தார்*… *வைகோஅவர்களே*, *ஏகபட்ட*
*பாவ சுமைகள்* *உங்களிடம் உள்ளது*.

*நம் பாவத்தின் சம்பளம் அவர்  அனுபவித்துக் கொண்டிருப்பது. ஒரு பாராளுமன்ற சீட்டுக்காக அத்தனை தியாகிகளையும் அடமானம் வைத்து விட்டார். அவர்கள் ஆவி மன்னிக்காது*.

#vaiko #mdmk 
#வைகோ #மதிமுக

#*தமிழகஅரசியல்* 
https://x.com/ksradhakrish/status/1771837030722662661?s=48&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow



No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...