வள்ளுவர் இளங்கோ கம்பன்
வரிசையில் புலவர் பாடிட
தெள்ளிய தமிழில் வாழ்த்தி .
தேனாய்த் தாயைப் போற்றுவம்
பள்ளத்தில் பாயும் நீர்போல்
பாவினில் தோயும் உள்ளம்
வள்ளுவர் நெறியில் வாழ்வோம்
வண்டமிழ்த் தாயை வாழ்த்துவமே….
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment