வள்ளுவர் இளங்கோ கம்பன்
வரிசையில் புலவர் பாடிட
தெள்ளிய தமிழில் வாழ்த்தி .
தேனாய்த் தாயைப் போற்றுவம்
பள்ளத்தில் பாயும் நீர்போல்
பாவினில் தோயும் உள்ளம்
வள்ளுவர் நெறியில் வாழ்வோம்
வண்டமிழ்த் தாயை வாழ்த்துவமே….
#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர் ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...
No comments:
Post a Comment