Sunday, March 24, 2024

//நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது துள்ளும் அன்று அந்த பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லும்.//

//நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் அன்று அந்த பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும்.//

அத்தனை  எளிதாக  இந்த  அழகை  மட்டும்  பெற்றுவிட முடியாது.. இது  ஒரு  ஆன்ம பயணம்  என  அந்த  கண்களை பார்த்த  மாத்திரமே உரைத்து விடலாம். 
அன்றைய நினைவுகள்.. 1970கள்…


No comments:

Post a Comment

*ஈழவேந்தன்

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...