Sunday, May 26, 2024

*கடந்த 15 ஆண்டுகளில் எனது முகநூல் பக்கம் முகநூல்ச் சுவர் profile-wall மற்றும் பக்கம் -page இதுவரை மூன்று முறை முடக்கப்பட்டது*.

*கடந்த 15 ஆண்டுகளில் எனது முகநூல் பக்கம் முகநூல்ச் சுவர் profile-wall மற்றும் பக்கம் -page  இதுவரை மூன்று முறை முடக்கப்பட்டது*.

இப்போது புதிதாக  இது, நான்காவது முறையாக முகநூல் பக்கத்தைத் தொடங்கி இருக்கிறேன். இதற்கு முதலில் பக்கம் page இல் ஒரு லட்சம் நண்பர்கள் இணைந்திருந்தார்கள்! எனது முகநூல் சுவற்றில் 15 ஆயிரம் மேல்  நண்பர்கள்  follows  தொடர்ந்து இருந்தனர்!

எதற்கு முடக்கம் என்றால் ஈழப் பிரச்னை பற்றி நான் முகப்பக்கத்தில பதிவிட்டதுதான் காரணம். இது நான்காவது முறையாகவும் நடக்கிறது.

இதுதான் முகநூலின் அழகா, லட்சணமா என்று தெரியவில்லை.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-5-2024.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...