Saturday, October 25, 2014

போபாசீமா

போபாசீமா
---------------------


30 ஆண்டுகளுக்கு மேலாகியும், போபால் விஷ வாயு விபத்திலிருந்து மக்கள் விடுபட முடியவில்லை. போபாசீமா என்ற கொடிய நிகழ்வு இன்று வரை போபால் மக்களை ஆட்டிப் படைக்கிறது. இதற்கு விடியல் எப்போது என்று தெரியவில்லை? அரக்கத்தனமான சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பி நிம்மதியாக உலகம் சுற்றுகின்றனர். போபாலில் பாதிக்கப்பட்ட மக்கள் மூலையில் முடங்கி கிடக்கின்றனர். என்ன அறமோ?

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...