Saturday, October 25, 2014

சேதுக் கால்வாய்

சேதுக் கால்வாய்
---------------------------------


50 ஆண்டுகளுக்கு முன், 22.10.1964 அன்று, அன்றைய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ்பகதூர் தூத்துக்குடிக்கு வந்து, சேதுக் கால்வாய் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார். ஆர். வெங்கட்ராமன், கே.டி.கோசல்ராம், ஏ.பி.சி. வீரபாகு, ராஜாஜி குஞ்சிதபாதம் போன்றோர் மத்திய அமைச்சருக்கு மேளதாளத்துடன், வ.உ.சி. கல்லூரி அருகே சிறப்பான வரவேற்பை அளித்தனர். அப்போது அவர், ரூ.21 கோடி அளவில் இந்த சேது சமுத்திர திட்டம் நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்தார். இவ்வாறு 50 ஆண்டுகளுக்கு மேல் பல நடவடிக்கைகளுக்குப் பிறகும், இந்த 160 வருட திட்டம் நிறைவேறவில்லை.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...