Saturday, October 25, 2014

REVISITING POLITICAL THEORY AND THOUGHT

REVISITING POLITICAL THEORY AND THOUGHT
---------------------------------------------------


கல்கத்தாவைச் சேர்ந்த அன்புக்குரியத் தோழி சுக்லபா சக்ரவர்த்தி, பண்டைய கிரேக்க, ரோம, இந்திய, இங்கிலாந்து அரசியலிலிருந்து துவங்கி இன்றைக்குள்ள அரசியல் கோட்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் REVISITING POLITICAL THEORY AND THOUGHT என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை புரோகிரஸ் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர். மிகவும் பயனுள்ள நூல். அரசியல் கோட்பாடுகளை அறிய விரும்புபவர்கள் அவசியம் இந்த நூலை படிக்க வேண்டும். அரசு என்றால் என்ன? அரசு எப்படி அமையும்? என்பதிலிருந்து இன்றைக்கு பேசப்படும் சுயநிர்ணய உரிமை பற்றி விரிவாக எழுதியுள்ளார். அவரை பாராட்ட வேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...