Friday, October 24, 2014

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி சரிதம்

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி சரிதம்
---------------------------------------------------

இரண்டு நாள்களுக்கு முன்னால் நடைபெற்ற கட்டபொம்மன் நினைவு நாளில், ஜெகவீரபாண்டியனாரின் ‘பாஞ்சாலங்குறிச்சி சரிதம்’ நூலை வெளியிட திட்டமிட்டிருந்தேன். 2010லிருந்தே இதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தாலும் என்னுடைய வேகத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியிட முடியவில்லை. இதற்கான ஏற்பாடுகளை செய்தும் ஒத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளபட்டேன்.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...