Friday, October 24, 2014

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி சரிதம்

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி சரிதம்
---------------------------------------------------

இரண்டு நாள்களுக்கு முன்னால் நடைபெற்ற கட்டபொம்மன் நினைவு நாளில், ஜெகவீரபாண்டியனாரின் ‘பாஞ்சாலங்குறிச்சி சரிதம்’ நூலை வெளியிட திட்டமிட்டிருந்தேன். 2010லிருந்தே இதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தாலும் என்னுடைய வேகத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியிட முடியவில்லை. இதற்கான ஏற்பாடுகளை செய்தும் ஒத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளபட்டேன்.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...