Friday, October 24, 2014

கிழக்குக் கடற்கரை சாலை இரயில் பாதை புறக்கணிப்பு

கிழக்குக் கடற்கரை சாலை இரயில் பாதை புறக்கணிப்பு
---------------------------------------------------------------------------------


சென்னை, புதுவை, நாகை, குமரி வரை கிழக்குக் கடற்கரை வழியாக இரயில் பாதை அமைக்க நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இப்போது அதற்கு சாத்தியமில்லை என தென்னக இரயில்வே கூடுதல் மேலாளர் தெரிவித்திருப்பது, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் நிகழ்வாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...