Saturday, October 25, 2014

ராஜபக்ஷேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துகிறேன் - இலங்கை உச்சசிநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா

ராஜபக்ஷேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக தற்போது வருந்துகிறேன் - இலங்கை உச்சசிநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா
------------------------------------------------------------------------------------------------

கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சரத் என். சில்வா, 2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஹம்பந்தோட்டா வழக்கில் ராஜபக்ஷே தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கின் ஆதாரங்கள் தொடர்பான சந்தேகத்தின் பலனால் அவர் தண்டனையிலிருந்து தப்பினார். அவ்வாறு இல்லாது, அவர் அப்போது தண்டிக்கப்பட்டிருந்தால் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகி இருக்க முடியாது என்று கூறினார். அதில் நான் சரியாக அணுகவில்லை என்று கவலையுடன் கூறியுள்ளார். ராஜபக்ஷேவின் தற்போதைய நடவடிக்கைகளையும் சரத் என். சில்வா கண்டித்துள்ளார்.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...