Saturday, October 25, 2014

கலாசேத்ரா

கலாசேத்ரா
--------------------------
                         

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான திரு. என்.கோபால்சாமி தலைமையில் கலாசேத்ரா நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ருக்மணி அருண்டேலின் முயற்சியாலும், உழைப்பாலும் நிறுவப்பட்டது இந்த ஒப்பற்ற நிறுவனம். உலக அளவில் சென்னை மாநகருக்கு கலாசேத்ரா ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. இதன் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் சமீப காலங்களில் நடந்தன. திரு. என்.கோபால்சாமி தற்போது பொறுப்பேற்றுள்ளார். நேர்மையான அதிகாரி. இவர் தலைமையில் கலாசேத்ராவிற்கு நல்ல நிர்வாகமும், அதன் கலைப் பணிகள் நல்லபடியாக அமையும் என்றும் நம்புகிறோம்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...