Saturday, October 25, 2014

ஆவுடையக்காள்

ஆவுடையக்காள்
-----------------------


நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவுடையக்காள் குறித்து ஒரு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. பாரதியின் ஆதர்ச பெண் கவியான ஆவுடையக்காள் குறித்து அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...