Saturday, October 25, 2014

ஆவுடையக்காள்

ஆவுடையக்காள்
-----------------------


நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவுடையக்காள் குறித்து ஒரு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. பாரதியின் ஆதர்ச பெண் கவியான ஆவுடையக்காள் குறித்து அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...