Saturday, October 25, 2014

ஆவுடையக்காள்

ஆவுடையக்காள்
-----------------------


நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவுடையக்காள் குறித்து ஒரு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. பாரதியின் ஆதர்ச பெண் கவியான ஆவுடையக்காள் குறித்து அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...