Monday, January 7, 2019

தமிழ் அறிஞர்களை,இசை கலைஞர்களை போற்றிய எட்டையபுர அரண்மனை

ஆயிரம் முடி வேந்தர் -
பதினாயிரமாயிரங் குறுநிலத்தார்
மாயிருந் திறை கொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ?
தூயிழை யாடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ?
- பாரதி
(பாஞ்சாலி சபதம்)
மாயிரும் - மிகப் பெரிய அளவு
திறை - கப்பம்
தொடையல் - மாலை
சேயிழை மடவார் - ஆபரணங்கள் பூண்ட பெண்கள்.
இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு எட்டையபுர அரண்மனை சென்றபோது
இந்த வரிகள் நினைவுக்கு வந்தது.
(படம் -தமிழ் அறிஞர்களை,இசை கலைஞர்களை போற்றிய எட்டையபுர
அரண்மனை)
Image may contain: sky and outdoor
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
07/01/2019

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...