Thursday, January 3, 2019

தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் இறுதியாக ஒரு நூலுக்கு அணிந்துரை கொடுத்தது நான் பதிப்பித்த கட்டபொம்மனின் நூலுக்கு தான்.



தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் இறுதியாக ஒரு நூலுக்கு அணிந்துரை கொடுத்தது நான் பதிப்பித்த கட்டபொம்மனின் நூலுக்கு தான். 
————————————————-
இன்று கட்டபொம்மனின் 260வது பிறந்தநாள். தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் இறுதியாக ஒரு நூலுக்கு அணிந்துரை கொடுத்தது நான் பதிப்பித்த கட்டபொம்மனின் நூலுக்கு தான். அவரது வரலாறு அனைவரும் அறிந்ததே.

வரும் ஜனவரி 6ஆம் தேதி விருதுநகர் ஆர்.ஆர். நகரில் மக்கள் களம் நடத்தும் கட்டபொம்மன் விழாவில் 1950களில் ஜெகவீரபாண்டியனார் எழுதி வெளியிட்ட பாஞ்சாலங்குறிச்சியின் சரிதம் என்ற நூல் செம்பதிப்பாக அடியேன் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்படுகிறது.
Today the birth anniversary of The great INDIAN freedom fighter VEERA PANDIYA KATTABOMMAN , an unforgettable soul who lived in 1760 AD. The National Hero......
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
03/01/2018

Image may contain: 2 people, people smiling, text

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...