"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்."
- பாரதி.
பிழையில்லாமல்,நேர்மையாகபேசி விடுகிறது மெளனம்.....
#ksrposts
21-8-2020.

No comments:
Post a Comment