கனிமொழி அவர்களே சரி, நீங்க 18 வருசமாக மத்தியில் ஆட்சியில் இருந்து போது, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர்,காவேரி, முல்லை பெரியாறு போன்ற 18 நதி தீர சிக்கல்கள், நெய்வேலி, சேலம் இரும்பு ஆலை, ஊட்டி பிலிம் தொழிற்சாலை என தமிழக பல பிரச்சணைகளுக்கு குரல் கொடுக்காமல் வாய் மூடி மௌனியாக இருந்தீர்கள்.
ஸ்டாலின் தன் மகனையும் தங்களை போலவே துணை முதல்வர் என பதவி லிப்டில் அழைத்த கொடுத்தார். திமுகவில 50-60ஆண்டுகள் உழைத்தும் பலர் வெளியே உள்ளார்கள். மன சாட்சிக்கு இந்த உண்மை தெரியும்.
No comments:
Post a Comment