Friday, August 19, 2016

ஏழைதாசன்

கோயில் கோயிலாய் நடக்கிறான் 
குடிசையில் இருக்கிறான் ....

காரில் போய் வணங்குறான் 
மாளிகையில் மிதக்கிறான் ....

உயரத்தில் இருப்பவனைத்தான் 
சாமிகளுக்கும் பிடிக்கிறது 

கால்நடைக் காசா...
கள்ளநடைப் பணமா ..?!

கும்பிடும் நெஞ்சில்
குடியிரும் நஞ்சில் கடவுளா ...

அடக் கடவுளே....???!!!!


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்