Wednesday, February 1, 2017
ஏரிகள்
இப்போது பிறந்த தெலுங்கானா மாநிலம் 46000 ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. சந்திரபாபு நாயுடு பத்தே மாதங்களில் இரண்டு ஆறுகளை இணைத்துள்ளார். தமிழகத்திலோ கடந்த முப்பது ஆண்டுகளில் 1000கணக்கில் ஏரிகள் மறைந்துள்ளன. தமிழகத்தைப் போல் வெறித்தனமாக மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநில அரசும் ஈடுபடுவதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
*ஈழவேந்தன் Eelaventhan
#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர் ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
No comments:
Post a Comment