Wednesday, February 1, 2017

வீரவணக்கம் நாள்

வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்,
விருத்தாசலம்.
-----------------------------------
மொழிப்போரில் தன் தேக்குமர தேகத்தை தீக்குளித்த தியாக சுடர் கீழப்பழுவூர் சின்னசாமி அவர்களின்  துணைவியார் கமலம் அம்மையார் , அவருடைய புதல்வி திராவிட செல்வியும் விருத்தாசலத்தில் நடைபெற்ற கழக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர் .

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு , கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ .கணேசன் மற்றும்   அடியேனும்   மேடையில் சின்னச்சாமி அவர்களின் துணைவியாரையும் , மகளையும்  கௌவுரவபடுத்தியது எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக அமைந்தது.
#மொழிப்போர்ஈகியர்

#KSRadhakirushnanpost #Ksrposting 

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
25/01/17

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...