Sunday, February 5, 2017

bogocracy

அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களும் கையெழுத்து தேர்ந்தெடுத்தால் கழுதையைக்  கூட முதல்வராக உட்கார முடியும் என்றசூழல்கொடியது ..
அப்படிப்பட்ட ஜனநாயகம் போலி ஜனநாயகம்(bogocracy)
--------
ஸ்விட்ஸ்ர்லாண்ட் போல,நாட்டில் நேர்மை,தகுதிஅற்ற சட்டமன்ற /நாடாளமன்றஉறுப்பினர்ஆய்விற்கு உட்படுத்தி திருப்பி அழைக்கும் (right to Re call)உரிமை மக்கள்-வாக்காளனுக்கு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...