Monday, April 2, 2018

போலிகள் ஓர் நாள் வெளிச்சத்திற்கு வருவார்கள்......

நச்சு கக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ப.சிதம்பரம் ஆனால் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் குறித்து பேச மாட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்; தோற்றால் வக்கீல் வேலை. 
ஸ்டெர்லைட்டால் ஆதாயம் பெற்று, பொது வாழ்வில் பம்மாத்துகளை செய்யும் பல முகங்கள் மறைவில் மறைந்துள்ளது.
அந்த போலிகள் ஓர் நாள் வெளிச்சத்திற்கு வருவார்கள்......

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...