Tuesday, April 17, 2018

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அயோக்கியத்தனத்தை மத்திய அமைச்சரே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அயோக்கியத்தனத்தை மத்திய அமைச்சரே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். அந்நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.....?
ஸ்டெர்லைட் ஆலையால் பொதுத்தளத்தில் உள்ளவர்கள தொழில் ரீதியாக பொருள் நோக்கில் ஆதாயம் பொற்றவர்கள் யார் யார் என்ற பட்டியலை நிர்வாகம் வெளியிட வேண்டும்.
Image may contain: 1 person, text
விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-04-2018

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...