Tuesday, April 24, 2018

போராட்டங்கள் .....

சிலர் இப்போது ஒப்புக்கு ஏன் #போராடுகிறார்கள் என்றால் தங்களுடைய சுயபுகழை நிலைநாட்ட....

1960 இறுதியிலும் 1970 துவக்கத்திலும் தாங்கள் #கம்யூனிஸ்ட்கள், #ரேடிக்கல்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் பேஷனைப் போல இது இருக்கின்றது.........

காலம் பதில் சொல்லும்!

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
24-04-2018

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...